tag:blogger.com,1999:blog-33084164.post1290172304137539512..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: காவிரிக் கரையோரத்திலேயே...இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-33084164.post-28942241089299286322010-08-16T08:02:23.915-04:002010-08-16T08:02:23.915-04:00அற்புதமாக எழுதுகிறீர்கள் வசந்த்.சுஜாதாவின் மொழி நி...அற்புதமாக எழுதுகிறீர்கள் வசந்த்.சுஜாதாவின் மொழி நினைவு வருகிறது.செழித்த பழம் போல சூரியன்!கிரேட்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-558912300259713562009-10-11T08:13:10.023-04:002009-10-11T08:13:10.023-04:00அன்பு பின்னோக்கி...
நன்றிகள். சில பதிவுகள் தமிழிஸ...அன்பு பின்னோக்கி...<br /><br />நன்றிகள். சில பதிவுகள் தமிழிஸ்-ல் வந்திருக்கின்றன. ஆனால் அது போன்ற மார்க்கெட்டிங்குகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை. தேடுபவர்களுக்கு கிடைத்தால் போதும் என்ற நினைப்பு..! உண்மையில் சொல்லப் போனால், பேஸிக்கலி நான் ஒரு சோம்பேறி என்பதால் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-23263755395570814252009-10-10T01:26:50.605-04:002009-10-10T01:26:50.605-04:00ஏங்க..தயவு செய்து தமிலிஷ் ல உங்க பதிவுகளை போடுங்க....ஏங்க..தயவு செய்து தமிலிஷ் ல உங்க பதிவுகளை போடுங்க..நிறைய பேரு படிக்க உதவும். உங்கள் வர்ணனைகளுக்கு நான் ரசிகன். இந்த எழுத்துக்கள் பலரை சென்றடையும்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-2016660416641102712009-09-14T22:09:12.266-04:002009-09-14T22:09:12.266-04:00Dear Chan...
ஒரு காலத்தில் இருபது பைசா பீடா போடுவ...Dear Chan...<br /><br />ஒரு காலத்தில் இருபது பைசா பீடா போடுவதும், விடிய விடிய படங்கள் பார்ப்பதும் மிகத் தீவிரமாக இருந்தன எனக்கு..! பிறகு ஒரு புள்ளியில் சட்டென அவற்றின் மேல் ஆர்வம் காணாமல் போய் இப்போது படங்களும் பார்ப்பதில்லை; பீடாவும் சுவைப்பதில்லை..! அவற்றையே ஒரு கட்டத்தில் கைவிட்டு வந்த பின்பு, அந்த அளவுக்குத் தீவிரம் காட்டாத எழுதுவதிலும் ஏதோ ஒரு நாளில் என் இச்சை இல்லாமல் போகலாம் என்பதையே குறிப்பிடுகிறேன்.<br /><br />நன்றிகள்.<br /><br />***<br /><br />அன்பு several tips...<br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-77182786705364423402009-09-11T02:59:23.089-04:002009-09-11T02:59:23.089-04:00Vasanth ezhuduvadhai niruthuvadha..kanavilum ninai...Vasanth ezhuduvadhai niruthuvadha..kanavilum ninaikadheergal...Chanhttp://wat-say-u.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-49958546637635543632009-09-10T13:18:14.467-04:002009-09-10T13:18:14.467-04:00அன்பு மெனக்கெட்டு...
எழுதும் போது மனதுக்குள் இருந...அன்பு மெனக்கெட்டு...<br /><br />எழுதும் போது மனதுக்குள் இருந்து திரட்டிக் கொண்டு வரப்படுபவற்றையே எழுதுகிறேன். இன்னும் சொல்லாமல் மறைந்து விட்டனவெல்லாம் தான் கதைகளாகவும், கவிதைகளாகவும் வருகின்றன.<br /><br />எழுதுவது வரவர ஓர் அடிக்ஷன் போல் ஆகிக் கொண்டு இருக்கிறது. கஞ்சா அடிப்பது போல்..! சொல்ல முடியாது, திடீரென ஒருநாள் எழுதாமலும் நின்று போகலாம். :)<br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-81234556980393078262009-09-10T06:47:06.716-04:002009-09-10T06:47:06.716-04:00ஒரு பயணத்தில் பார்க்கும் அத்தனையும் எப்படி ஞாபகம் ...ஒரு பயணத்தில் பார்க்கும் அத்தனையும் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது?<br /><br />நடு இரவு பயணத்திலும் டைரியில் எழுதுவீர்களா?<br /><br />வர்ணனைகள் பிரமாதம்!மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-5420132604891944132009-09-09T22:22:39.371-04:002009-09-09T22:22:39.371-04:00அன்பு புபட்டியன்...
Simply Great Thanks... :)அன்பு புபட்டியன்...<br /><br />Simply Great Thanks... :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-79461960413284137962009-09-09T12:45:20.910-04:002009-09-09T12:45:20.910-04:00//ஓட்டுநர் தலைக்கு மேல் தமிழ்ப்படம் முடிந்து கொண்ட...//ஓட்டுநர் தலைக்கு மேல் தமிழ்ப்படம் முடிந்து கொண்டிருந்தது//<br /><br />//நாங்கள் மூன்று கும்பகோணங்கள் வாங்கிக் கொண்டோம்//<br /><br />// பின் மெல்ல மெல்ல உறக்கத்தின் மர்ம விரல்கள் தொட்டு, மெல்ல அவிழ ஏதோ ஒரு மாய கணத்தில் தூங்கிப் போனேன்.//<br /><br />//நாளையப் பெளர்ணமிக்கு நிலா தயாராகிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்//<br /><br />//தலைப்புச் செய்திகளில் தவறி விழுந்த ஹெலிகாப்டர்//<br /><br />Simply Great..PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-35311805103412008162009-09-09T12:37:40.967-04:002009-09-09T12:37:40.967-04:00அன்பு ஆயில்யன்...
நன்றிகள். நீங்களும் சோழ மண்டலமா...அன்பு ஆயில்யன்...<br /><br />நன்றிகள். நீங்களும் சோழ மண்டலமா..? தெரியாமப் போச்சே! உண்மையில் ஆலங்குடி போவதாக ப்ளான் திடீரென்று எடுக்கப்பட்டதால், யாரிடமும் சொல்ல முடியவில்லை...! அடுத்த முறை போகும் போது உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />***<br />அன்பு இளந்தென்றல்...<br /><br />நன்றிகள்.<br /><br />***<br /><br />Dear Chan...<br /><br />Thanks.<br /><br />***<br /><br />அன்பு தமிழ்ப்பறவை...<br /><br />நன்றிகள்.<br /><br />***<br /><br />அன்பு கார்த்திக்...<br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-28765061905108429572009-09-09T07:27:05.593-04:002009-09-09T07:27:05.593-04:00கலக்கல் பதிவு. :)
//நந்தி சிலை அருகில் ஒரு பள்ளி ...கலக்கல் பதிவு. :)<br /><br />//நந்தி சிலை அருகில் ஒரு பள்ளி மாணவ மாணவிகள் கூட்டம். தோழிகள் மாறி மாறி போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, நந்தி நாவைச் சுழட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.<br /><br />கவிதையா இருக்குங்க. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-19135312044731142952009-09-09T02:18:19.485-04:002009-09-09T02:18:19.485-04:00இன்னுமொரு சுவாரஸ்யமான பகிர்வு...
படங்கள் நேர்த்திய...இன்னுமொரு சுவாரஸ்யமான பகிர்வு...<br />படங்கள் நேர்த்தியாக உள்ளது.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-85869919024654053052009-09-09T00:59:00.632-04:002009-09-09T00:59:00.632-04:00Padangalum arumai...Padangalum arumai...Chanhttp://wat-say-u.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-55219673410129193292009-09-09T00:56:24.103-04:002009-09-09T00:56:24.103-04:00Thanjai mannayum, Kudandhai mannayum ippadi oru pa...Thanjai mannayum, Kudandhai mannayum ippadi oru pathivin moolam yengalukku kanmun kondu vandhadharku Nandri...Chanhttp://wat-say-u.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-63517106601936870062009-09-08T23:53:20.563-04:002009-09-08T23:53:20.563-04:00சோழ மண்ணை தொட்டதற்கு நண்றிகள்சோழ மண்ணை தொட்டதற்கு நண்றிகள்இளந்தென்றல்https://www.blogger.com/profile/15238344490179295280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-7900202610252254222009-09-08T14:24:25.232-04:002009-09-08T14:24:25.232-04:00//குடந்தையிலிருந்து 16 கி.மீ.யில், ஆலங்குடியில் இற...//குடந்தையிலிருந்து 16 கி.மீ.யில், ஆலங்குடியில் இறங்கிக் கொண்டோம்.//<br /><br />ஆஹா !<br /><br />சொல்லியிருந்திருக்கலாம் ஒரு வார்த்தை முன்பே கோவிலில் உறவினர் ஒருவர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-63642768465389542532009-09-08T14:15:09.089-04:002009-09-08T14:15:09.089-04:00//மலைக்கோட்டையின் படிக்கட்டுகள் புள்ளி புள்ளிகளாய்...//மலைக்கோட்டையின் படிக்கட்டுகள் புள்ளி புள்ளிகளாய்த் தெரிந்தன. தாயுமானவர் சன்னிதியின் தங்கக் கோபுரம் அதிமஞ்சளாய் ஜொலித்தது.///<br /><br />உணர்கிறேன்<br /><br />ஒரு அதிகாலை நேரத்து கரூர்- திருச்சி பயணத்தினை மனதில் நிறுத்தியபடி....! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-48352798879487291102009-09-08T14:02:28.687-04:002009-09-08T14:02:28.687-04:00ஆஹா சோழமண்டலத்துக்கு போயி வந்திருக்கீங்களா ரைட்டு ...ஆஹா சோழமண்டலத்துக்கு போயி வந்திருக்கீங்களா ரைட்டு ! :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com