tag:blogger.com,1999:blog-33084164.post3018513172997400929..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: அமானுஷ்ய அடையாளம்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-33084164.post-45989231379665927442008-11-06T13:13:00.000-05:002008-11-06T13:13:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...மிக்க நன்றிகள் தங்கள் கம்மிங்க...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>மிக்க நன்றிகள் தங்கள் கம்மிங்குக்கும், கருத்துக்கும்! மற்ற கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதில் கொஞ்சம் 'பெப்' குறைவு தான். அதிகமாக்க முயற்சிக்கிறேன். ;-)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-26617820546643164642008-11-06T11:57:00.000-05:002008-11-06T11:57:00.000-05:00அடடா... எனக்கு உண்மையிலேயே வியாதிதான். யாருக்குமே ...அடடா... எனக்கு உண்மையிலேயே வியாதிதான். யாருக்குமே பிடிக்காதது எனக்கு ஏன் பிடிச்சது...?!<BR/><BR/>வசந்த் மேற்குறிப்பிட்ட வரிகள் கூட உங்களின் அடுத்த கதைக்கு அல்லது அதற்கடுத்த கதைக்கு நல்ல கருவாக அமையலாம்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-38544983138733118522008-11-06T11:51:00.000-05:002008-11-06T11:51:00.000-05:00அன்பு நாடோடி...தாங்களும் கதை சரியில்லை என்று சொல்க...அன்பு நாடோடி...<BR/><BR/>தாங்களும் கதை சரியில்லை என்று சொல்கிறீர்கள். இன்னும் கடின உழைப்பை இறக்க வேண்டும் என்பதையே உங்கள் சொல்லிலும் காண்கிறேன்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-4569919875329442562008-11-06T11:20:00.000-05:002008-11-06T11:20:00.000-05:00கதை நல்லா இல்லைடா, நிறைய லூஸ் நாட்ஸ்.எதுக்காக இப்ப...கதை நல்லா இல்லைடா, நிறைய லூஸ் நாட்ஸ்.<BR/>எதுக்காக இப்படி ஒரு முயற்சி ? :(Wandering Dervishhttps://www.blogger.com/profile/12055361713803733330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-11535820205897842032008-11-05T22:16:00.000-05:002008-11-05T22:16:00.000-05:00அன்பு வெண்பூ...இப்போது சொல்கிறேன்.இது போன்று டைம் ...அன்பு வெண்பூ...<BR/><BR/>இப்போது சொல்கிறேன்.<BR/><BR/>இது போன்று டைம் மாறுவதாகத் தோன்றும் ஒருவன் டாக்டரைக் கன்சல்ட்டி விட்டு, வெளியே வரும் போது, டைம் பாம் டைமர் மாறுவதாகப் பார்ப்பதாக முடித்திருந்தால் கச்சிதமான சிறுகதை ஆகி இருக்கும் என்பது தானே உங்கள் கருத்து?<BR/><BR/>ஆனால் அத்தகைய குண்டுவெடிப்பிற்கு அவன் ஏன் இலக்காக வேண்டும்? moral & ethics படி ஏதாவது அவன் தவறு செய்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். <BR/><BR/>எனவே தான் முதல் பாராக்களில் அவன் தவறு செய்யும் படலங்கள். எனவே தான் குண்டு வெடிப்பின் போது சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது; குண்டு வெடிப்பது இவன் செய்த குற்றத்திற்கான தண்டனையாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே, அன்றைய நாளில் வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.<BR/><BR/>இப்படி விளக்கமாகப் புரிந்து கொள்ள முடியாதவாறு எழுதி இருந்தால் என் பிழையே!<BR/><BR/>***<BR/><BR/>அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>இந்த எண் மாறுவது திங்கட்கிழமை மாலைகளில் எனக்கு ஏற்பட்டது. இந்த அமானுஷ்ய நிகழ்வு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இதை ஏதாவது செய்தாக வேண்டுமே!; அப்படியே விட்டு விடக் கூடாது என்று யோசித்துக் கொண்டே வந்ததில், கதை உருவாகி விட்டது.<BR/><BR/>ஆஃபீஸ் மேகசீனுக்கு அனுப்ப இதை எழுத விரும்பினேன். ஆனால், கதை அலுவலகத் தகவல் திருட்டைக் கொண்டு வந்து விட்டதால், ஐடியா ட்ராப் செய்யப்பட்டது.<BR/><BR/>ஏனெனில், 'பேரு கெட்டுப் போச்சுதுன்னா... நம்ம பொழப்பு என்னாகுங்க...?'னு கவுண்டரே பாடி இருக்காரே...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-27837343587833030222008-11-04T20:34:00.000-05:002008-11-04T20:34:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...இந்த இடத்தில் இந்த இயற்பியல் க...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>இந்த இடத்தில் இந்த இயற்பியல் கேள்வியைக் கேட்க காரணம் : நீங்கள் சிஸ்டம் க்ளாக்கைப் பார்க்காமல் இருந்தால், இப்படி ஒரு பிரச்னை இருப்பதை அறிவீர்களா என்பதற்கு ஈடாகத் தான்..! :)<BR/><BR/>இயற்பியல் படித்து விட்டு வாருங்கள். பேசலாம்.<BR/><BR/>அன்புக்கு நன்றிகள் தமிழ்ப்பறவை...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-53661072683035720332008-11-04T12:42:00.000-05:002008-11-04T12:42:00.000-05:00//கேட்க ஆளில்லாத காட்டில், மரம் விழுந்தால் சத்தம் ...//கேட்க ஆளில்லாத காட்டில், மரம் விழுந்தால் சத்தம் வருமா//<BR/>வசந்த்... ஏற்கெனவே...இதப் பத்தி உங்க பதிவுல படிச்சு..தொடர்ந்து இயற்பியல் பத்தி உங்க பதிவுகளை(ரீடரில்) படித்து விட்டேன் ஒரு மாதத்திற்கு முன்பே... மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.<BR/>அலுவலகத்தில் படித்ததால் இன்னும் குழப்பம் அதிகம். சரி பிறகு பொறுமையாகப் படித்துவிட்டு கேட்டுக்கொள்ளலாம் எனவிட்டுவிட்டேன்.<BR/>விரைவில் இவ்வாரத்திற்குள் அதைப் படித்துவிட்டு வருகிறேன் வசந்த். பிறகு வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை....<BR/><BR/>சத்தம் வரும்.. கேட்கவே ஆளில்லை ... எப்படிச்சொல்வது சத்தம் வருமெனெ...? ஜெனரல் ட்ரூத் என வைத்துக் கொள்ளலாமா...?<BR/>இக்கதையில் நீங்கள் சறுக்கியதாக எனக்குத் தெரியவில்லை..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-85358953476497947152008-11-04T12:34:00.000-05:002008-11-04T12:34:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்களுக்கு...! <BR/><BR/>ஒவ்வொரு கதையையும் வித்தியாசமாக வேறு வேறு தளங்களில் எழுத வேண்டும் என்ற ஆசையில் முற்படுகையில், சில இடங்களில் சறுக்கி விடுகின்றது. இன்று கூட ஒரு கருவை யோசித்து வைத்திருந்தேன். மெஜாரிட்டி ஒபீனியன்களில், இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டு இறக்கலாம் என்று தள்ளி வைத்திருக்கிறேன்.<BR/><BR/>நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன். கதை எழுதி இரண்டு வாரங்கள் ஆகி இருக்கின்றன. கொஞ்சம் லேட் தான். :)<BR/><BR/>உங்கள் ப்ரச்னைக்கு நீங்கள் சைக்யாரிஸ்டைப் பார்க்க வேண்டியதில்லை. சிஸ்டம் க்ளாக்கைப் பார்க்காமல் இருந்தாலே போதும் அல்லவா..? <BR/><BR/>இதைப் பற்றி சிந்தியுங்கள் : கேட்க ஆளில்லாத காட்டில், மரம் விழுந்தால் சத்தம் வருமா..?இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-35935558566905555372008-11-04T12:15:00.000-05:002008-11-04T12:15:00.000-05:00//யாருக்கும் பிடிக்கவில்லையே...!! ஹூம்...!// அது எ...//<BR/>யாருக்கும் பிடிக்கவில்லையே...!! ஹூம்...!<BR/>//<BR/> அது எப்படி வசந்த் நீங்களா முடிவு செய்ய முடியும்?<BR/>நான் வேற ஒரு குடும்பப் பிரச்சினையைப் பத்தித் திங்க் பண்ணிட்டு,சரி, வசந்த் ரொம்பநாள் கழிச்சு கதை வுட்டிருக்காருன்னு பார்க்க வந்தேன்.<BR/>really i enjoyed a lot..each lines..<BR/>மத்தவங்க சொல்றாங்கன்னு மாத்தி சொல்லலை.ரொம்ப வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன்.<BR/>அதெப்படி டைமர்ல டைம் மாறுற கருவைப் பிடிச்சீங்க...<BR/>எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.<BR/>என்னால வீரசுந்தர் சொன்ன இடத்துல கூட முடிவை யூகிக்க முடியலை.<BR/>வாழ்த்துக்கள் வசந்த்...<BR/>அடடா... பின்னூட்டம் போட்டு மானிட்டர் ஓரத்துல பார்த்தா 10:43 ல் இருந்து 10:44 க்கு நேரம் மாறுது. எனக்கு என்ன ஆச்சு...?சைக்யாட்ரிஸ்டைப் பார்க்க வேண்டியது நான் தானா...?<BR/>10:44 லிருந்து 10:45...<BR/>ஹெல்ப் ப்ளீஸ்.....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-68548531363199130782008-11-04T10:49:00.000-05:002008-11-04T10:49:00.000-05:00அன்பு அம்மா...நன்றிகள் தங்கள் குக்கும் கருத்துக்கு...அன்பு அம்மா...<BR/><BR/>நன்றிகள் தங்கள் குக்கும் கருத்துக்கும்..!:)<BR/><BR/>***<BR/><BR/>அன்பு வெண்பூ...<BR/><BR/>யாருக்கும் பிடிக்கவில்லையே...!! ஹூம்...!<BR/><BR/>இன்னும் கடின முயற்சி செய்ய வேண்டும்..!!<BR/><BR/>நன்றிகள்...!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-27627911172324364952008-11-03T23:57:00.000-05:002008-11-03T23:57:00.000-05:00ஹாய் வசந்த்..கதையின் மிக நீளமாக இருப்பதாகத் நினைக்...ஹாய் வசந்த்..<BR/><BR/>கதையின் மிக நீளமாக இருப்பதாகத் நினைக்கிறேன். அதேபோல் மிக அதிக தகவல்கள் (உதாரணமாக முதல் 40%) தேவையில்லாதது போல் தோன்றுகிறது. இந்த கதையில் உங்கள் டச் இல்லை வசந்த்.. பல கதைகளை எழுதி வெட்டி ஒட்டியது போல் தோன்றுகிறது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-73218664133893367402008-11-03T23:32:00.000-05:002008-11-03T23:32:00.000-05:00சரி .சரி ,,,,, என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் ச...சரி .சரி ,,,,, என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-20070123279993371902008-11-03T13:35:00.000-05:002008-11-03T13:35:00.000-05:00Dear Sundar,If it happens then i have to sccept my...Dear Sundar,<BR/><BR/>If it happens then i have to sccept my failure in narrating this story...! <BR/><BR/>:(<BR/><BR/>Have to improve a lot...!!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-41193890541003186332008-11-03T13:32:00.000-05:002008-11-03T13:32:00.000-05:00I should say, I've guessed the ending where they s...I should say, I've guessed the ending where they setup the time bomb. :-(Veerahttps://www.blogger.com/profile/11186073178565508196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-754845203992595732008-11-03T12:47:00.000-05:002008-11-03T12:47:00.000-05:00Completed...!!! :)Completed...!!! :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-81083227856309954722008-11-03T12:09:00.000-05:002008-11-03T12:09:00.000-05:00Good start! next part!? :)Good start! next part!? :)Anonymousnoreply@blogger.com