tag:blogger.com,1999:blog-33084164.post4438153000257938795..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: குறு வரிகள்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-33084164.post-84125376029218844492008-11-15T22:14:00.000-05:002008-11-15T22:14:00.000-05:00அதுக்கு நான் ஒண்ணும் பண்ணமுடியாது...அதுக்கு நான் ஒண்ணும் பண்ணமுடியாது...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-69757890812179655802008-11-15T22:13:00.000-05:002008-11-15T22:13:00.000-05:00'வசந்த்தாக இல்லாமல்'.... ரொம்ப கஷ்டம் தான்...! :)'வசந்த்தாக இல்லாமல்'.... ரொம்ப கஷ்டம் தான்...! :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-39190257763666199622008-11-15T22:07:00.000-05:002008-11-15T22:07:00.000-05:00//அது சரி... ஏதோ "டச்" என்றீர்களே..? அது என்ன..? த...//அது சரி... ஏதோ "டச்" என்றீர்களே..? அது என்ன..? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றது. :) <BR/>//<BR/> கடைசிக்கவிதையை வசந்த்தாக இல்லாமல் படித்துப் பாருங்கள். புரிந்தாலும் புரியலாம்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-90989146623145324102008-11-15T21:37:00.000-05:002008-11-15T21:37:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...மிக்க நன்றிகள். அந்தக் கடைசிக...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>மிக்க நன்றிகள். அந்தக் கடைசிக் குறுங்கவிதைக்குப் பின் விரிகின்ற அர்த்தங்கள் எக்கச்சக்கம். அது படிப்பவரை மேலும் சிந்தனைகளுக்குள் ஆழ்த்தி விடுகின்றது. நானும் அதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது, மனம் பல கற்பனைகளுக்குப் பறக்கிறது.<BR/><BR/>நன்றிகள்.<BR/><BR/>அது சரி... ஏதோ "டச்" என்றீர்களே..? அது என்ன..? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றது. :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-34700857232278405012008-11-15T14:12:00.000-05:002008-11-15T14:12:00.000-05:00//கனவுகளின் நுரைகளின்// கனவுநுரைகளின் என்றிருந்தால...//கனவுகளின் நுரைகளின்//<BR/> கனவுநுரைகளின் என்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ..?!<BR/>//தாயற்ற<BR/>கைக் குழந்தையுடன்<BR/>தகப்பன் போல்<BR/>தவிக்கிறேன்<BR/>நீயற்ற<BR/>நம் காதலுடன்..!//<BR/> நல்ல உவமை...<BR/>கடந்த நான்கைந்து பதிவுகளுக்குப் பின் உங்கள் 'டச்' அப்படியே தெரிந்தது அந்தக் கடைசிக் கவிதையில்தான். அதுதான் முகம் பார்க்கும் கண்ணாடி போல் எல்லோரையும் உணரவைத்தது.<BR/>//கூசிப் போவது<BR/>நீயில்லை..!<BR/>//<BR/> எக்ஸலண்ட் வசந்த்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-68835425264063627712008-11-14T22:29:00.000-05:002008-11-14T22:29:00.000-05:00அன்பு சுந்தர்...நன்றிகள்..!ஆம், courier காலத்தின் ...அன்பு சுந்தர்...<BR/><BR/>நன்றிகள்..!<BR/><BR/>ஆம், courier காலத்தின் திசையில் பறந்து வந்து சொல்கிறது கடந்தாண்டுகளில் என் மனநிலையை...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-62278877211877077852008-11-14T21:27:00.000-05:002008-11-14T21:27:00.000-05:00குறுவரிகள் அருமை, வசந்த்!கொரியர் கிடைத்து விட்டது ...குறுவரிகள் அருமை, வசந்த்!<BR/><BR/>கொரியர் கிடைத்து விட்டது போல!? :PAnonymousnoreply@blogger.com