tag:blogger.com,1999:blog-33084164.post526330892761972488..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: என்ன செய்யலாம்...?இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33084164.post-7219625247532068482009-05-22T14:22:10.604-04:002009-05-22T14:22:10.604-04:00அன்பு ஆயில்யன், இளா, தமிழ் பிரியன், தஞ்சாவூரான்......அன்பு ஆயில்யன், இளா, தமிழ் பிரியன், தஞ்சாவூரான்...<br /><br />நன்றிகள். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெர்ல...இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-38062886248200645122009-05-22T00:51:53.751-04:002009-05-22T00:51:53.751-04:00//எல்லோர் மனங்களிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களி...//எல்லோர் மனங்களிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களினை ஒன்று திரட்டியதை போல உள்ளது ஒவ்வொன்றும் !//<br /><br />வழிமொழிகிறேன். தமிழ் ஈழம் சம்பந்தப்பட்ட பதிவுகளில், மிக அருமையான பதிவு இது.<br /><br />என்றாவது ஒரு நாள் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம். தமிழர்கள் ஒன்று சேரும் காலமிது. ஒன்று படுவோம். வெல்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-35920594431593190422009-05-22T00:12:57.789-04:002009-05-22T00:12:57.789-04:00அப்படியே ஒத்துப் போகின்றது எனது எண்ணங்களுடன்... நன...அப்படியே ஒத்துப் போகின்றது எனது எண்ணங்களுடன்... நன்றி இரா. வசந்த குமார். புரிய வேண்டிய மக்களுக்கு புரிய வேண்டும் என்பது தான் என் வேண்டுதல்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-80719941221702057262009-05-21T15:10:24.300-04:002009-05-21T15:10:24.300-04:00என் கருத்த ஒத்துப் போகுது உங்கப்பதிவு. சரி ஒரே ஊர்...என் கருத்த ஒத்துப் போகுது உங்கப்பதிவு. சரி ஒரே ஊர்க்காரங்க எப்படிச் சிந்திப்பாங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-63443086851751170522009-05-21T14:43:35.578-04:002009-05-21T14:43:35.578-04:00எல்லோர் மனங்களிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களினை...எல்லோர் மனங்களிலும் வியாபித்திருக்கும் எண்ணங்களினை ஒன்று திரட்டியதை போல உள்ளது ஒவ்வொன்றும் !<br /><br />அருமை! <br /><br />அழகாக சொல்லியிருக்கிறீர்கள் என்னால் முடிந்த அளவிற்கு சில பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள முயல்கிறேன்!<br /><br />நன்றிகளுடன்....ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com