tag:blogger.com,1999:blog-33084164.post5384563174049350934..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: துயர்க் காதல்கள்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33084164.post-38537974526987434442008-11-14T13:07:00.000-05:002008-11-14T13:07:00.000-05:00கவிஞர் கண்டாலே கவிதை;காண்பவர் கண்டாலே காதல்...!!கவிஞர் கண்டாலே கவிதை;<BR/>காண்பவர் கண்டாலே காதல்...!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-69594112340506832472008-11-14T12:57:00.000-05:002008-11-14T12:57:00.000-05:00அப்படியொன்றும் அதிக இடைவெளி விடவில்லை என நினைக்கிற...அப்படியொன்றும் அதிக இடைவெளி விடவில்லை என நினைக்கிறேன் நான்.<BR/>கவிஞருக்குக் கண்டதெல்லாம் காதல்தானே...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-45848596529530784652008-11-14T12:53:00.000-05:002008-11-14T12:53:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...மிக்க நன்றிகள். காதலின் கரம் த...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>மிக்க நன்றிகள். காதலின் கரம் தீண்டாத மனதிற்குப் பஞ்சம் உண்டா என்ன..?<BR/><BR/>உங்களது வரிகளில் வார்த்தைகளுக்கு இடையேயான இடைவெளிகளிலும் எட்டிப் பார்க்கின்றது, பொத்தி வைத்த உங்கள் காதல்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-47085704544741374952008-11-14T12:30:00.000-05:002008-11-14T12:30:00.000-05:00நண்பர் வசந்த்துக்கு.... நீண்ட நாள் கழித்து காத...நண்பர் வசந்த்துக்கு....<BR/> நீண்ட நாள் கழித்து காதல்பந்தி வைத்திருக்கிறீர்கள். நல்ல விருந்து.<BR/>//எங்கும் காதலையே காண்பவர்கள் சொல்லும் மொழியில் சொற்களின் மேல் சொர்க்க வாசம் வீசுகின்றது.//<BR/> நுகர்ந்தேன்...நல்ல வாசமாய் இருக்கிறது.<BR/>//விரிசலிட்ட பானையின் இடுக்குகளில் இருந்து பீச்சியடிக்கும் செந்நிறத் துளிகளாய் எழுந்து வரும் பொன் கதிர்//<BR/> தைலவண்ண ஓவியமாய்க் கண்முன் விரிகிறது காட்சிகள்.<BR/><BR/>கவிதை அழகு காதலைப் போலவே.<BR/><BR/> பேருந்தில் சாத்திய சன்னலுக்குள்ளேயும் ஊடுருவி உயிர் நனைக்கும் காலைப் பனியின் குளுமையாய்த் தங்களின் கதை(அ) அனுபவம்....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com