tag:blogger.com,1999:blog-33084164.post5617655532863842246..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: மொக்ஸ் - 15.Sep.2K9இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33084164.post-43894554594347960182009-09-20T03:08:34.621-04:002009-09-20T03:08:34.621-04:00தேவதாஸ் அய்யாவை நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்...தேவதாஸ் அய்யாவை நானும் கூட அப்படித்தான் நினைத்தேன்.<br />பிறகு அவரின் வாசிப்பனுபவமும், ஒவ்வொரு கேள்விக்கும் சிறிது கூட யோசிக்காமல் அவர் பதிலளித்த விதத்திலும் யாரோ ஒரு கிராமத்து ஆள் என்று நினைத்திருந்த என் கண் முன்னே இமயமாய் விஸ்வரூபமெடுத்தார்.<br /><br />யாரோ என நினைத்ததற்கு அங்கேயே மன்னிப்பு கேட்க நினைத்தேன். எதிர்காலத்தில் அவரோடு நிறைய பேச வேண்டுமென்கிற பேராவலோடு திரும்பினேன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-56171402093236188362009-09-18T12:26:15.329-04:002009-09-18T12:26:15.329-04:00அன்பு தமிழ்ப்பறவை, வால்ஜி, கார்த்திக்...
நன்றிகள்...அன்பு தமிழ்ப்பறவை, வால்ஜி, கார்த்திக்...<br /><br />நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-59461602438142903332009-09-18T00:43:48.693-04:002009-09-18T00:43:48.693-04:00செம பதிவு. :)
//எனக்குத் தமிழ்த் திரைப்பட க்ளைமாக...செம பதிவு. :)<br /><br />//எனக்குத் தமிழ்த் திரைப்பட க்ளைமாக்ஸ்கள் மேல் நம்பிக்கை பிறந்தது.<br /><br />கலக்கல். ;))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-81050132640837267232009-09-17T00:47:06.081-04:002009-09-17T00:47:06.081-04:00நல்ல தொகுப்பு!
தேவதாஸ் அவர்களை முதலில் நான் கூட அ...நல்ல தொகுப்பு!<br /><br />தேவதாஸ் அவர்களை முதலில் நான் கூட அப்படித்தான் நினைத்தேன்!<br />நானும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-8621371203402176182009-09-15T16:17:22.121-04:002009-09-15T16:17:22.121-04:00நல்ல மொக்ஸ்...
அண்ணாவின் உரை கேட்டேன்.இந்தக் குரலி...நல்ல மொக்ஸ்...<br />அண்ணாவின் உரை கேட்டேன்.இந்தக் குரலின் வசீகரத்தாலேயே இன்றுவரை இதுபோன்ற பேச்சுக்களுக்கு இன்னும் மேடை இருக்கிறது.அண்ணாவின் குரலில் இருந்த நேர்மையைத் தவிர...<br />காலச்சுவடின் ஒவ்வொரு வரியிலும் சுவடு பதித்தது... ஏன் இந்தக் கொலைவெறி...??<br />தமிழ்த்தாய்க்கான அகவற்பா அருமைப்பா...<br />//உருவு கண்டு எள்ளாமை வேண்டும்' என்பதை எப்போது தான் கற்றுக் கொள்ளப் போகிறேனோ..? இதன் மூலமாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.//<br />அதையும் நேர்மையாக வெளிப்படுத்தியது சிறப்பு...நான் எப்போதோ இப்பழக்கத்தினை வெகுவாகக் குறைத்துவிட்டேன்...<br /> முழுவதும் கேட்டிருந்தால் ஒரு சிறந்த பதிவு கிடைத்திருக்கும்... :-(thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com