tag:blogger.com,1999:blog-33084164.post5915444128914312380..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: கண்ணுகளால் அர்ச்சன, மெளனங்ஙளால் கீர்த்தனம்...இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-33084164.post-55162254566645839352008-02-01T23:28:00.000-05:002008-02-01T23:28:00.000-05:00அன்பு மல்லிகை... நன்றி./*தலைப்பில் வர எழுத்துப்பிழ...அன்பு மல்லிகை... நன்றி.<BR/>/*<BR/>தலைப்பில் வர எழுத்துப்பிழைய கவனிக்கலையா??<BR/>*/<BR/><BR/>தாங்கள் <BR/><BR/>http://kaalapayani.blogspot.com/2008/01/blog-post_31.html<BR/><BR/>இப்பதிவில் உள்ள மலை நாட்டுப் பாஅடலைக் கேட்கவில்லையென்று நினைக்கிறேன். அதில் வரும் வரிகள் இவை. மலையாளமுங்கோ...<BR/><BR/>/*ஆனா இந்தப் படம் என்னவோ பொருந்தாத மாதிரி இருக்கு... ;)<BR/>*/<BR/><BR/>இது ஒரு குடிமக்களுக்காக இப்படி பயணம் வந்த இராணி ஒருவரின் படம்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-22413469368854204482008-02-01T15:25:00.000-05:002008-02-01T15:25:00.000-05:00வசந்த்,தலைப்பில் வர எழுத்துப்பிழைய கவனிக்கலையா??இல...வசந்த்,<BR/><BR/>தலைப்பில் வர எழுத்துப்பிழைய கவனிக்கலையா??<BR/><BR/>இல்ல தூக்கத்தில் எழுதியதா?? :)<BR/><BR/>///கனத்த மெளனத்திற்குப் பின் மொழிகின்ற வார்த்தைகள் தரும் தாங்க முடியாத இனிமைக்குப் பயந்தே பிரிவின் பகல் பொழுதில் கண்கள் மூடிக் கொள்ள பிரியப்படுகிறேன்.///<BR/><BR/>வாவ்வ்...ரொம்ப அழகா இருக்கு இந்த வரிகள்...:)<BR/><BR/>ஆனா இந்தப் படம் என்னவோ பொருந்தாத மாதிரி இருக்கு... ;)<BR/><BR/><BR/>மல்லிகை...Anonymousnoreply@blogger.com