tag:blogger.com,1999:blog-33084164.post6759435686402376424..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: Erotic ஆசிரியப்பாக்கள்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33084164.post-71175268927998025052010-03-03T11:17:20.931-05:002010-03-03T11:17:20.931-05:00அன்பு ஜவஹர்...
அப்ப கண்டின்யூ பண்ணலாம்னு சொல்றீங்...அன்பு ஜவஹர்...<br /><br />அப்ப கண்டின்யூ பண்ணலாம்னு சொல்றீங்க..! அப்பிடியே செஞ்சிடுவோம்..!! இந்த ஏரியால எழுதறதுக்கு எல்லாரும் ஏன் வெட்கப்படறாங்கன்னு தெரியல..! ஸோ, நாமளே குதிச்சாச்சு..! ;)<br /><br />***<br /><br />அன்பு வால்ஜி...<br /><br />நித்யாஜியைக் கேட்டா புரியாததை பிட்டுப் பிட்டு வைப்பார்னு நினைக்கிறேன்..!:)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-65210680669239263222010-03-03T11:15:32.950-05:002010-03-03T11:15:32.950-05:00கடைசி பேரா மட்டும் தான் புரியுது!
மற்றவை நல்ல வாசி...கடைசி பேரா மட்டும் தான் புரியுது!<br />மற்றவை நல்ல வாசிப்பனுவத்தை கொடுத்தது, ஆனா சொல்லத்தெரியல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-76929597017010974282010-03-03T11:13:49.421-05:002010-03-03T11:13:49.421-05:00நிச்சயமாக இல்லை, காமத்தைக் கவிதையாகச் சொல்வதுதான் ...நிச்சயமாக இல்லை, காமத்தைக் கவிதையாகச் சொல்வதுதான் இலக்கியம். அதை நீங்கள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். காமம் நவ ரசங்களில் ஒன்று. அதை முகம் சுளிக்காமல் கேட்க வைப்பது திறமை. அதில் உங்களுக்கு வெற்றி.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-40692949277645441722010-03-03T10:58:55.756-05:002010-03-03T10:58:55.756-05:00அன்பு ஸ்ரீ...
நன்றிகள். தமிழ்ப் பேராசிரியரிடம் இர...அன்பு ஸ்ரீ...<br /><br />நன்றிகள். தமிழ்ப் பேராசிரியரிடம் இருந்து வாழ்த்து பெறுவது மகிழ்ச்சி தருகின்றது.<br /><br />***<br /><br />அன்பு ஜவஹர்...<br /><br />நன்றிகள். ஆனாலும் குறுந்தொகை அளவுக்குக் கொண்டு போய் வைத்தது, உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா..!!:)<br /><br />***<br /><br />அன்பு மெனக்கெட்டு...<br /><br />நன்றிகள். கீழ்க்கணும் கண்ணியைக் க்ளிக்கினால் தங்கள் ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br /><a href="http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010/02/4.html" rel="nofollow">அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் - 4</a>இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-16546043200795115802010-03-03T10:04:31.434-05:002010-03-03T10:04:31.434-05:00ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடி...ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். <br /><br />எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும். என்று எங்கோ படித்த ஞாபகம். <br /><br /><br />அடிமேல் அடி வெச்சு கலக்கியிருக்கீங்க. உங்களை அடிச்சுக்க முடியாதுங்க!<br /><br />தலை(ளை) சூப்பருங்க!மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-79864085174279542972010-03-02T05:28:33.993-05:002010-03-02T05:28:33.993-05:00ரொம்ப நல்லா இருக்கு. ஆபாசம் எங்கேயுமே தலை தூக்கல்ல...ரொம்ப நல்லா இருக்கு. ஆபாசம் எங்கேயுமே தலை தூக்கல்லை. குறுந்தொகையை விட சுவாரஸ்யமா இருக்கு.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-2743577988404683912010-03-01T12:18:14.652-05:002010-03-01T12:18:14.652-05:00This comment has been removed by the author.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-29697725528288291862010-03-01T09:56:41.222-05:002010-03-01T09:56:41.222-05:00சூப்பர் ,பட்டையைக் கிளப்புறீங்க.சூப்பர் ,பட்டையைக் கிளப்புறீங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com