tag:blogger.com,1999:blog-33084164.post7400384546997018045..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: தொலை தூர இரவுப் பயணம்.இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-33084164.post-38296271707136002892008-09-17T10:51:00.000-04:002008-09-17T10:51:00.000-04:00அன்பு தமிழ்ப்பறவை...//'இன்ப கவி' வசந்துக்கு (நன்றி...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>//'இன்ப கவி' வசந்துக்கு (நன்றி 'அகரம்' அமுதா)...<BR/><BR/>ஆஹா... கிளம்பிட்டாய்ங்களா....<BR/><BR/>/*பள்ளியில் படித்த காளமேகப்புலவரின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தன..<BR/>'நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்' என பாம்பையும், வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு இரு பொருள் பட அவர் பாடிய பாடல் அது...<BR/>*/<BR/><BR/>அட, ஆமாங்க.. நீங்க சொன்னதுக்கப்புறம் தான் ஞாபகத்துக்கு வருது.. நல்ல பாட்டு அது... வாழ்க காளமேகப் புலவரின் புகழ்...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-60355297703988365072008-09-17T10:40:00.000-04:002008-09-17T10:40:00.000-04:00'இன்ப கவி' வசந்துக்கு (நன்றி 'அகரம்' அமுதா)... ப...'இன்ப கவி' வசந்துக்கு (நன்றி 'அகரம்' அமுதா)...<BR/> பள்ளியில் படித்த காளமேகப்புலவரின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தன..<BR/> 'நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்' என பாம்பையும், வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு இரு பொருள் பட அவர் பாடிய பாடல் அது...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-17466102773234529332008-09-15T22:22:00.000-04:002008-09-15T22:22:00.000-04:00அன்பு தமிழ்ப்பறவை...எழுதினதில நீங்க நிறைய அனுபவிச்...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>எழுதினதில நீங்க நிறைய அனுபவிச்சிருக்கீங்க போல...! முக்கியமா அந்த கடைசி வரி... எல்லோரும் ஒரு முறையாவது அவஸ்தைப்பட்டிருப்போம். பஸ் பயணத்தில் அது ஒரு பெரும் ப்ராப்ளம்....!<BR/><BR/>இரயில் கவிதையை பாராட்டியதற்கு நன்றிகள்....! காளமேகப் புலவர் என்ன சொன்னார்னு சொன்னீங்கனா தெரிஞ்சுக்கலாம் இல்லையா...?<BR/><BR/>***<BR/><BR/>அன்பு சின்ன அம்மிணி...<BR/><BR/>நெம்ப நன்றிங்க.. நீங்க வந்து பாத்து, உங்க கருத்தை சொன்னதுக்கு..! இன்னொருக்கா சொல்லிக்கறேங்க, நெம்ப நன்றிங்க...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-32386174140595163132008-09-15T17:20:00.000-04:002008-09-15T17:20:00.000-04:00நான் சென்னைக்கு ஒருமுறை பேருந்தில் போக நேரிட்டது. ...நான் சென்னைக்கு ஒருமுறை பேருந்தில் போக நேரிட்டது. இதே போல் தான் உணர்ந்தேன். கடைசி வரிகள் உட்பட. நன்றாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-77970912477354980862008-09-15T13:50:00.000-04:002008-09-15T13:50:00.000-04:00//ஆட்டுக்குட்டியை முழுங்கி அமைதியாய்ப் படுத்திருக்...//ஆட்டுக்குட்டியை முழுங்கி அமைதியாய்ப் படுத்திருக்கும் பாம்பாய், நீளக் கண்டெய்னர்கள் ரகசியங்களை விழுங்கி நெடுஞ்சாலையின் ஓரங்களில் நின்றிருக்க//<BR/> பலமுறை நானும் யோசித்திருக்கிறேன் உள்ளே என்ன இருக்கும் என. ரகசியம்தான்.<BR/>//சில எல்லைச் சாமிகளின் உக்கிரப் பார்வைகள் குளிரில் காணாமல் போயிருக்கும். //<BR/> ஒரு வரியில் பல அர்த்தங்கள்.. பலே..<BR/>//எதிர் சீட்டின் மல்லிகைச் சர வாசம் காற்றோடு கரைந்து நம்மைத் தாக்கலாம். // பல சமயம் ஆளை அப்படியே தூக்கும்.<BR/>//இப்படி எதையும் ரசிக்க விடாமல் செய்து விடும், 'பஸ் ஒரு பத்து நிமிஷம் நிற்கும். டீ, காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்' என்று மெட்டல் பாடியின் மீது தட்டி விட்டுச் செல்பவர் பிழைக்கும், வரிசை கட்டி பஸ்கள் நிற்கும், நடு இரவில் சம்பந்தமே இல்லாத கானா பாடல் கதறியடிக்கும் மோட்டல் எப்போது வரும் என்று பதற்றத்தின் உச்சியிலேயே உட்கார வைத்திருக்கும், அடி வயிற்றில் முட்டிக் கொண்டிருக்கும் சிறுநீர்!<BR/><BR/>//<BR/> இதுதாங்க உண்மையிலேயே பெரிய அவஸ்தை. பலரின் புரியாத உள்மனக் குமுறல்களுக்கு நீங்கள் எழுதிய உரைதான் இக்கட்டுரை.<BR/>'ரயில் குதிரை' ஒப்பீட்டுக் கவிதை அழகு.<BR/>//தடவியதும்<BR/>சிலிர்க்கும் ஒன்று!<BR/>மற்றொன்றோ<BR/>சிலிர்ப்பாக்கும்!<BR/>// படிக்கும் போதே ரயிலைத் தொடும் சில்லிப்பை உணர்ந்தேன்.<BR/>(எப்போதோ படித்த காளமேகப் புலவர் தலை காட்டிப்போனார்)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-19255617355752617212008-09-15T13:03:00.000-04:002008-09-15T13:03:00.000-04:00அன்புமிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்...அன்பு<BR/><BR/>மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!<BR/><BR/>இந்த நிகழ்வுகள் எல்லாம் நாம் எல்லோரும் அனுபவித்திருப்பது தானே!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-48422100834417429392008-09-15T12:49:00.000-04:002008-09-15T12:49:00.000-04:00அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க ...அப்படியே கண்முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க ஒரு இனிமையான பிராயணத்தை. நான் பலமுறை பிராயணம் செய்யும்போது நினைவுபடுத்துவது மாதிரி இருந்தது.<BR/>நல்ல எழுத்து நடை.MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.com