tag:blogger.com,1999:blog-33084164.post7593163669425225391..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: யமுனே நின்னுட நெஞ்சில்...இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-33084164.post-85536056604467960202008-10-14T21:47:00.000-04:002008-10-14T21:47:00.000-04:00அன்பு தமிழ்ப்பறவை...மிக்க நன்றிகள் தங்களது வெளிப்ப...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>மிக்க நன்றிகள் தங்களது வெளிப்படையான வரிகளுக்காக...!<BR/><BR/>எழுதுவதற்கான ஒரு spark அடிக்க எதுவும் காரணமாக இருக்கலாம். ஒரு சிறு நிகழ்ச்சி, ஓர் ஒளி, ஓர் அனுபவம், இப்பதிவைப் போல் ஒரு பாடல்.. எதுவும். <BR/><BR/>அதற்கு நீங்கள் அதனை நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனக்கே சில சமயங்களில் சந்தேகங்கள் வரும். <BR/><BR/>'இப்படி வர்ணித்து எழுதுவதற்கு நான் இச்சம்பவங்கள் நடந்த போது இல்லையே? பின் எப்படி எழுதுகிறேன்? வெறும் கற்பனையில் தானே? ஒரு வேளை நாம் பெரும் காவியங்களாகக் கொண்டாடும் சிலப்பதிகாரமும், இதிகாசங்களும் இதைப் போல் வெறும் கற்பனைகளாக எழுதப்பட்டிருக்குமோ?' என்று!<BR/><BR/>எனினும் நான் கண்ணனை நம்புகிறேன். எதற்காகவும் இல்லையென்றாலும், அவனது காதல்களுக்காகவும், ஏதோ ஒரு வகையில் அவன் என்னில் இருக்கிறான் என்று நம்புவதாலும்...!<BR/><BR/>***<BR/><BR/>களிப்பேருவகையில் வரும் பாடல்கள்/எண்ணங்கள் காமத்தை மறைமுகமாகத் தொட்டுச் செல்லும்படி எழுதப்பட்டுள்ளன. கூர்ந்து படிக்கும் போது சில அப்பட்டமான உறவுக் காட்சிகளின் வர்ணனைகள் இருக்கும்.<BR/><BR/>இப்பதிவு இருக்கும் வகை, கண்ணனின் லீலைகள் பற்றி எழுதப்படும் காதல் விளையாட்டுக்கள் பற்றியது.<BR/><BR/>இரண்டிற்கும் சிறிய அளவிலாவது வேறுபாடுகள் இருக்கும் என்பது எனது கருத்து!!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-85088642221086184132008-10-14T13:15:00.000-04:002008-10-14T13:15:00.000-04:00மாற்று விமர்சனம்.... கடவுளின் மீதும்,அவரி(த)ன் ...மாற்று விமர்சனம்....<BR/> கடவுளின் மீதும்,அவரி(த)ன் அவதாரங்கள் மீதும், அதிக நம்பிக்கையில்லாத என்னிலையில் யோசிக்கையில், இது போன்ற பதிவுகளை 'களிப்பேறுவகை'யில் சேர்த்திருக்கலாமெனத் தோன்றுகிறது.இருந்தும் அந்த நம்பிக்கையில்தான் இது போன்ற பதிவுகள் உங்களுக்கு வருகிறது என எண்ணுகையில், அந்த நம்பிக்கைக்கு நானும் நன்றி நவில்கிறேன் வசந்த்....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-12222934476909171732008-10-14T13:11:00.000-04:002008-10-14T13:11:00.000-04:00நண்பர் வசந்த்துக்கு... இரு நாட்களுக்கு முன்பே இப்...நண்பர் வசந்த்துக்கு...<BR/> இரு நாட்களுக்கு முன்பே இப்பதிவின் தலைப்பைப் பார்த்ததுமே,தலையை(ப்பை)த் தட்டி திறந்துவிட்டேன்.நான் சில சமயங்களில் பதிவு படித்து விட்டு, பின்னூட்டப்பகுதிக்குச் செல்வதுண்டு.சில சமயங்களில் எதிர்மறை.இப்பதிவைப் பொறுத்தமட்டில் நான் இரண்டாவது வகை.அம்மாவின் பின்னூட்டம் படித்தபின் தெரிந்து கொண்டேன்,இது அமர்ந்துபடிக்க வேண்டிய பதிவல்ல...ஆற,அமர்ந்து படிக்க வேண்டிய பதிவு என்று.<BR/> முதலில் என்னை இழுத்தது 'யமுனை நின்ன்ட நெஞ்சில்' பாடல்தான்.ராஜாவின் பாடல்களுக்காக இப்படத்தை('யாத்ரா' 'அது ஒருகனாக்காலம்' படத்தின் மலையாள மூலம்) இணையத்தில் தேடிக் கொண்டிருக்கையில், இப்பாடலைக் கண்டறிந்தேன்.இனிமையாய் இருந்தது.இப்பதிவின் மூலம் ஒளிக்காட்சியையும் கண்டு கண்கள் குளிர்ந்திருந்தேன்.<BR/> இன்றுதான் அமைதியான நேரம் கிடைத்துப் பதிவை வாசித்தேன்.நல்ல அனுபவமாய் இருந்தது.நல்ல வர்ணணைகள்.<BR/>//காடுண்ட இருளென நகர்வதேயில்லை//<BR/>//மஞ்சள் நிறம் கிளைக்கச் செய்யும் புன்னகையோடு ஒருத்தி//<BR/>//அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.//<BR/>//அவன் கைகளின் குழல் போலின்றி சுருண்டு சுருண்டு குழல்களாய் இருக்கும் கருங் கூந்தலை அள்ளி முத்தமிடுவதும்//<BR/>படங்களில் பாடலுக்கு 'லீட்' கொடுப்பார்கள்.அதனை அருமையாகச் செய்திருக்கிறீர்கள்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-57403733899762092112008-03-26T08:23:00.000-04:002008-03-26T08:23:00.000-04:00அன்பு அம்மா... மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்க...அன்பு அம்மா... மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு..! ஆனாலும் கொஞ்சம் ஓவராகத் தான் புகழ்ந்து விட்டீர்கள்...! இன்னும் சிறப்பாகச் செய்ய வாழ்த்தியதாக எடுத்துக் கொள்கிறேன்..!<BR/><BR/>இந்த குதூகலமான வர்ணனையை நான் எழுதியதாக நினைக்கவேயில்லை. இந்தப் பாடலைக் கேட்க கேட்க நெஞ்சில் பொங்கிய உணர்வு வார்த்தைகள் வழி வெளிப்பட்டன. இதற்கு இசை கொடுத்த இசை ஞானியும், ஜானகி அம்மாவும், கண்ணனின் அருளும் தான் காரணம். நான் வெறும் பேனா மட்டுமே..!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-52583505082705529672008-03-25T12:44:00.000-04:002008-03-25T12:44:00.000-04:00வசந்த் இந்த யமுனை சூப்பர் , படம் பார்த்து கதை சொல...வசந்த் இந்த யமுனை சூப்பர் , படம் பார்த்து கதை சொல் என்பது போல் இந்த படத்தை வைத்து கதை எழுதி இருப்பாய் போல . கதை என்று சொல்ல முடியாது. சூப்பர் வர்ணனை . கண்னதாசன் இருந்திருந்தால் கூட இப்படி இன்ச் இன்ச் ஆக வர்ணித்து மகிழ்ந்து இருப்பாரா என்பது சந்தேகமே . என்ன ஒரு லயிப்பு . இந்த படத்தில் உள்ள எதையும் விட்டு வைக்கவில்லை. even புர்க்களைக்கூட . அதெப்படி. புல் தன் தலையில் பனித்துளிகளை சுமக்க தயாராக இருக்கும் வேளையில் கோபியரின் கால் பட்டு தரையோடு ஆழப் புதைந்து விட்டது . இது ஒரு சின்ன example தான் . சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். உண்மையிலேயே நான் மிகவும் ரசித்துப் படித்தேன். very excellent..Anonymousnoreply@blogger.com