tag:blogger.com,1999:blog-33084164.post7697570020616133199..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: என்ன ஊருய்யா இது?இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-33084164.post-57007109297337689192008-09-12T12:15:00.000-04:002008-09-12T12:15:00.000-04:00அன்பு தமிழ்ப்பறவை...மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்க...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!<BR/><BR/>ஏதோ ஒரு சுவை குறைந்திருக்கிறது என்றீர்கள்..! என்ன அது என்று தேடிக் கொண்டிருக்கிறேன்...! ;-)<BR/><BR/>அன்பு வேளராசி சார்...<BR/><BR/>தம்பானூரில் இருந்து பள்ளித்துற பீச்சுக்கு ஸ்ட்ரெய்ட்டாக பஸ் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் பள்ளித்துறயில் இருந்து ஸ்ரீகார்யம் வரை செல்லும் பஸ் இருப்பதாக அங்கு கேள்விப்பட்டேன். ஆனால் ரொம்ப ரேர் என்றார்கள். <BR/><BR/>தெளிவாக விசாரித்து விட்டுக் கூறுகிறேனே!!!<BR/><BR/>அன்பு பெங்களூர் குமார் சார்...<BR/><BR/>மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்! அடிக்கடி வாருங்கள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-90864792376062468982008-09-11T12:09:00.000-04:002008-09-11T12:09:00.000-04:00நன்பரேஉங்களின் பயணத்தின்,மழையின் பதிவுகள் இனிமை....நன்பரே<BR/><BR/>உங்களின் பயணத்தின்,<BR/><BR/>மழையின் பதிவுகள் இனிமை...<BR/> <BR/>பெங்களூர் குமார்.KUMARhttps://www.blogger.com/profile/11155301484966821459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-58961570444919550292008-09-11T12:08:00.000-04:002008-09-11T12:08:00.000-04:00நன்பரேஉங்களின் பயணத்தின்,மழையின் பதிவுகள் இனிமை....நன்பரே<BR/><BR/>உங்களின் பயணத்தின்,<BR/><BR/>மழையின் பதிவுகள் இனிமை...<BR/> <BR/>பெங்களூர் குமார்.KUMARhttps://www.blogger.com/profile/11155301484966821459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-68036499905342688352008-09-10T08:56:00.000-04:002008-09-10T08:56:00.000-04:00சார்,தம்பனூரிலிருந்து பள்ளித்துற பீச் பஸ் உண்டா?சார்,தம்பனூரிலிருந்து பள்ளித்துற பீச் பஸ் உண்டா?வேளராசிhttps://www.blogger.com/profile/07564424087756755771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-60606230812188619122008-09-08T12:56:00.000-04:002008-09-08T12:56:00.000-04:00நண்பர் வசந்த்துக்கு....விடுமுறை நாள் வெளிப்பயணக்கட...நண்பர் வசந்த்துக்கு....விடுமுறை நாள் வெளிப்பயணக்கட்டுரை மழைநேரத்தேநீர் போல் மனதுக்கு இதமாய் இருந்தது.(சற்றுச் சூடு கம்மி போல் தெரிந்தது.ஏதொ ஒரு சுவை மிஸ்ஸிங் இக்கட்டுரையில்.எனக்குச் சொல்லத் தெரியவில்லை.)<BR/> உங்கள் கட்டுரையைப் படிக்கையில் கேரளாவின் மீதான எனது காதலும்,ஆவலும் ஓரிரு மி.மீ மட்டம் உயர்ந்து கொண்டன. <BR/><BR/>//ஈரப் பாலித்தீன் பாவாடைகள் மறைத்திருந்த ஜன்னல்களின் வழி ஈரம் சிலுசிலுவென அடித்துக் கொண்டேயிருக்க, ஆட்டிங்கல் செல்லும் தகர நகரப் பேருந்தில் ஒரு சீட்டுக்கு அல்லாடி, பிடித்து 'அப்பாடி' என்றமர்ந்தேன்//<BR/> படங்கள் இனிமை...<BR/> காக்காத் தம்பதியின் உரையாடலின் குசும்பு சூப்பர்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-22603361469880779592008-09-07T13:33:00.000-04:002008-09-07T13:33:00.000-04:00அன்பு வெண்பூ ::புரியுதுங்க, உங்க கஷ்டம்! என்ன பண்ற...அன்பு வெண்பூ ::<BR/><BR/>புரியுதுங்க, உங்க கஷ்டம்! என்ன பண்றது, சென்னையின் பெருமைகளில் வெயிலும் ஒன்றல்லவா?<BR/><BR/>அன்பு நாடோடி ::<BR/><BR/>நானும் இங்க ப்ளான் எல்லாம் போட வேண்டியதில்லை. எப்ப வேணா மழை வருங்கறதுனால, குடையோட தான் வெளியே போறதே...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-8698353183502899022008-09-07T11:11:00.000-04:002008-09-07T11:11:00.000-04:00டேய் இங்கேயும் அதே கதை தான் எப்போ மழை பெயுது எப்போ...டேய் இங்கேயும் அதே கதை தான் எப்போ மழை பெயுது எப்போ வெயில் அடிக்குதுன்னு ஒரு மண்ணும் புரியலை<BR/>ஆனா ஒரே நல்ல விஷயம் என்னனா சீன வானிலை அறிக்கை மையம் கரெக்ட்'டா நாளைக்கு மழையா இல்லை வெயில்லான்னு சொல்லிடும்<BR/><BR/>அதுனால நம்ம பக்காவா பிளான் போட்டு பிகர் வெட்ட முடியுதுWandering Dervishhttps://www.blogger.com/profile/12055361713803733330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-42276814363452384912008-09-07T04:49:00.000-04:002008-09-07T04:49:00.000-04:00அட.. மழை வருதேன்னு சந்தோசப் படுங்க தலை. சம்மர், வி...அட.. மழை வருதேன்னு சந்தோசப் படுங்க தலை. சம்மர், வின்ட்டர் பாகுபாடே இல்லாம வெயில் கொளுத்துற சென்னையில இருக்குற எங்களுக்குதான் தெரியும் மழை எவ்ளோ முக்கியம்னு :)வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com