tag:blogger.com,1999:blog-33084164.post7972947245749129026..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: நகர்கின்றது வாழ்க்கை!இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-33084164.post-82272150890458238802008-11-20T13:02:00.000-05:002008-11-20T13:02:00.000-05:00வசந்த எங்க போயிட்டீங்க ...ஆளையே காணோம்..வந்து கதை ...வசந்த எங்க போயிட்டீங்க ...<BR/>ஆளையே காணோம்..வந்து கதை எழுதுங்க....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-45152372424275269802008-11-16T13:24:00.000-05:002008-11-16T13:24:00.000-05:00ஒரே களம் அல்லது வெவ்வேறு களத்தில் நீங்கள் எழுதுவது...ஒரே களம் அல்லது வெவ்வேறு களத்தில் நீங்கள் எழுதுவது உங்கள் விருப்பம்.ஆனால் எங்கள் பார்வைக்கு வைக்கையில் கலந்து, கலந்து வையுங்கள்(திட்டி விடாதீர்கள்...)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-18808357226990057152008-11-16T13:22:00.000-05:002008-11-16T13:22:00.000-05:00அன்பு தமிழ்ப்பறவை...நன்றிகள். கடந்த பதிவுகள் எல்லா...அன்பு தமிழ்ப்பறவை...<BR/><BR/>நன்றிகள். கடந்த பதிவுகள் எல்லாம் '05 - 06 காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால், எனது ஃபேவரைட்டான வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்திருக்கும். <BR/><BR/>அல்லது, பேசும் பொருள் (பிரிவும், பிரிவு நிமித்தமும்) ஒன்றாக இருப்பதால், அந்த மெண்டாலிட்டி ஒரே மாதிரி இருந்திருப்பதால், சலிப்புடன் க்ளிஷேக்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>நீங்கள் சொன்ன ஆலோசனைக்கு நன்றி. இனி இது போன்று தொடர்ந்து ஒரே களத்தில் எழுதாமல், வெரைட்டியாக எழுத முயல்கிறேன்.<BR/><BR/>நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-16969717279401206222008-11-16T12:51:00.000-05:002008-11-16T12:51:00.000-05:00நண்பர் வசந்த்துக்கு.... ஒரு சிறு ஆலோசனை......நண்பர் வசந்த்துக்கு....<BR/> ஒரு சிறு ஆலோசனை...கடந்த நான்கைந்து பதிவுகள் படித்து, இதற்கு வருகையில் சற்றுச்சலிப்பேற்பட்டு விட்டது. திரும்பத்திரும்ப ஒரே வார்த்தைகள் வருவதுபோல். இது போன்ற பதிவுகளை சற்று இடைவெளி விட்டுப் பிரசுரியுங்கள்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com