tag:blogger.com,1999:blog-33084164.post9051669831051854817..comments2023-09-23T03:54:40.135-04:00Comments on என் பயணத்தின் பிம்பங்கள்...!: Careless Whisper. (1984)இரா. வசந்த குமார்.http://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-33084164.post-34910198713492438792007-07-10T11:58:00.000-04:002007-07-10T11:58:00.000-04:00/*கொஞ்சம் இல்ல,, ரொம்பவே பிஸி..:(நாளையிலிருந்து ஒர.../*<BR/>கொஞ்சம் இல்ல,, ரொம்பவே பிஸி..:(<BR/>நாளையிலிருந்து ஒரு மாதம் ஊர் சுத்தல் வேற..<BR/>*/<BR/><BR/>உலகம் அதுவா சுத்திக்கினு, சூரியன் அண்ணாத்தையும் சுத்திக்கினு இருக்கு. அப்பால, நாமளும் சுத்திக்கினு கீறோம். இதுல இவங்க ஊர் சுத்திப் பாக்கப் போறாங்களாம்.. தோடா..! அப்பாலிக்கா, நீங்க வந்து ஊர் சுத்தின கதையெல்லாம் சொல்லணும், இன்னா புரிஞ்சுதா...?<BR/><BR/>/*<BR/>///கண்டிப்பாக எல்லாராலயும் புரிந்து கொள்ள முடியாது.. அந்த ஃபீலிங்ஸுக்குப் போனவங்களால மட்டும் தான்...///<BR/><BR/>சரி, சரி புரியுது....;)<BR/>ஆனா நிங்க சொல்லியிருப்பது உண்மைதான்...:)<BR/>*/<BR/><BR/>ஐ...! இதப் பாருடா! புரியுதுனு சொல்லி என்னக் கலாய்க்கறது. அப்பால உண்மைதான்னு ஜகா வாங்கறது... உஷார் பார்ட்டி தான்..!<BR/><BR/>/*<BR/>எப்படி இப்படி பல மொழிகளில் உங்களுக்கு interest?? :) <BR/>*/<BR/><BR/>ரொம்ப டாங்க்ஸ்மா..! இன்னாடா நெக்ஸ்ட் இன்னா எயுதறதுனு மூலையில உக்காந்துகினு ஒடஞ்ச பேனாவுல கன்னத்தக் குத்துகினு இருந்தேன்.! சூப்பர் ஐடியா குடுத்தம்மா..!இத வச்சி ஒரு ஸ்டோரி எயுதிற வேண்டியது தான்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-58004785714667356622007-07-10T10:31:00.000-04:002007-07-10T10:31:00.000-04:00வசந்த்,கொஞ்சம் இல்ல,, ரொம்பவே பிஸி..:(நாளையிலிருந்...வசந்த்,<BR/><BR/>கொஞ்சம் இல்ல,, ரொம்பவே பிஸி..:(<BR/>நாளையிலிருந்து ஒரு மாதம் ஊர் சுத்தல் வேற..<BR/><BR/>///கண்டிப்பாக எல்லாராலயும் புரிந்து கொள்ள முடியாது.. அந்த ஃபீலிங்ஸுக்குப் போனவங்களால மட்டும் தான்...///<BR/><BR/>சரி, சரி புரியுது....;)<BR/>ஆனா நிங்க சொல்லியிருப்பது உண்மைதான்...:)<BR/><BR/>எப்படி இப்படி பல மொழிகளில் உங்களுக்கு interest?? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-23227365636805618602007-07-09T12:10:00.000-04:002007-07-09T12:10:00.000-04:00அன்பு மல்லிகை... என்ன உங்களை ரொம்ப நாள் பார்க்க மு...அன்பு மல்லிகை... என்ன உங்களை ரொம்ப நாள் பார்க்க முடியல... ரொம்ப உருக்கமான பாட்டுங்க இது... கண்டிப்பாக எல்லாராலயும் புரிந்து கொள்ள முடியாது.. அந்த ஃபீலிங்ஸுக்குப் போனவங்களால மட்டும் தான்...<BR/><BR/>நட்பின் முறிவு, உறவின் பிரிவு, காதலின் தொலைவு... இவற்றிற்கு ஆளானவர்களால் ஆனது இந்த உலகம் என்பதை உணர்த்தியது, இப்பாடல் பெற்ற பெரும் வெற்றி...இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-72089711044439002162007-07-05T18:59:00.000-04:002007-07-05T18:59:00.000-04:00vasanth,careless whisper munnadi ketu iruken...aan...vasanth,<BR/><BR/>careless whisper munnadi ketu iruken...aana inaikuthaan visual-ai paarthen...ipothaan puriyudhu paadalin varighal...touching song...:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-63024025041668136292007-06-29T11:04:00.000-04:002007-06-29T11:04:00.000-04:00அன்பு பொன்ஸ்.... ஒரு சுமால் திருத்தமுங்க... அது சு...அன்பு பொன்ஸ்.... ஒரு சுமால் திருத்தமுங்க... அது சுந்தரத் தெலுங்கு இல்லீங்க... கற்கண்டு கன்னடடம்ங்க.... சும்மா ஒரு சில்லறைக்குத் தான்.. அட, ஒரு 'சேஞ்ச்' அப்படினு சொன்னேங்க...இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33084164.post-30594429201977948872007-06-29T08:50:00.000-04:002007-06-29T08:50:00.000-04:00என்னங்க சுந்தரத் தெலுங்குல பேரெழுதி வச்சிருக்கீங்க...என்னங்க சுந்தரத் தெலுங்குல பேரெழுதி வச்சிருக்கீங்க? அது என்ன பேருன்னு நாங்க எல்லாம் எப்படித் தெரிஞ்சிக்கிறது?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com