Saturday, April 28, 2007

இந்தோ - சீனம்.

ன்னெடுங்காலத்தின் தேசங்கள். ஆசியாவின் மணிமகுடங்கள். பல்லாயிரம் ஆண்டுகால நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் உறைவிடங்கள். விலை மதிக்கவியலா இளம் மனிதவளத்தின் நாடுகள். பனிப் பூ பூக்கும் இமயத்தின் இரு குழந்தைகள். காலம் கூறவியலா, கலை ஞானத்தின் செல்வங்கள். வாழ்க்கையை ஒவ்வொரு துளித் துளியாக இரசித்து, உருசித்து வாழ்ந்து வந்த தலைமுறையினர்.

அன்னியர்கள் இடையில் சிக்கிச் சிலகாலம் வாழ்ந்தவர்கள்.

புதிய நூற்றாண்டிற்கான எழுச்சியுறும் ஆசியாவின் பிரம்மாண்ட இளம் சிங்கங்கள்.

இந்தியா. சீனா.

சீனாவின் வீரம் பொங்கும் டிராகனும், பாரதத்தின் சாந்தமும், பெருந்தன்மையும், வலிமையும் நிறைந்த யானையும் எழுச்சியுற்று விட்டன.

இனி உலகை ஆளும் ஆசியா.

பாருங்கள் :

பாரதம் :



வந்தே மாதரம் :



சைனத்திற்கு வரவேற்கிறோம் :

No comments: