மேஸ்ட்ரோ இளையராஜாவின் மூன்று பாடல்கள்... இல்லை..இல்லை ஒரே பாடல் தான்...
மூன்று வெவ்வேறு மொழிகளில் உள்ள பாடல்கள். ஆனால் மூன்றும் தேன் பாடல்கள்.
1. Jotheyali, Jothe Jotheyali... - கன்னடம் - கீதா - எஸ்.பி.பி. - எஸ்.ஜானகி.
சங்கர் நாக் அவர்களின் இயக்கத்தில் அவரே நடித்து வெளிவந்த திரைப்படம். இப்பாடல், நான் பெங்களூரில் இருந்த போது அடிக்கடி இரவு நேரங்களில், எஃப்.எம். அலைவரிசைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல். படம் வந்து பல ஆண்டுகள் ஆன பின்னும், இன்னும் இதயங்களைக் கொள்ளை கொள்ளும், இனிய மெலோடிப் பாடல்.
பகவான் இராமகிருஷ்ணரிடம் ஒருமுறை கடவுளின் வெவ்வேறு உருவங்கள், அவற்றின் வழிபாடு பற்றிக் கேள்வி கேடகப்பட்டது. பரமஹம்ஸர் ' தண்ணீரை 'பானி' என்றோ, 'வாட்டர்' என்றோ, 'தண்ணீர்' என்றோ, எந்தப் பெயர் சொல்லிக் குடித்தாலும் தாகம் நீங்குகின்றது. அதுபோல், பகவானை எப்பெயர் சொல்லி வழிபட்டாலும், அவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் ' என்றார்.
இசையெனும் பேரருவியும் அது போல் தானே..!
6 comments:
நல்ல பாட்டு வசந்த்...
hindi paadalin varighal thamizhai vida azhaga iruku..:)
அன்பு மல்லிகை... வருகைக்கு நன்றிகள்..... எனக்கும் ஷ்ரேயா கோஷல் குரல் தான் பிடிச்சிருக்கு.. ;-)
நல்ல observation. எது முதலில் வந்த பாடல்? கன்னடம் or தமிழ்?
//பகவான் இராமகிருஷ்ணரிடம் ஒருமுறை கடவுளின் வெவ்வேறு உருவங்கள், அவற்றின் வழிபாடு பற்றிக் கேள்வி கேடகப்பட்டது. பரமஹம்ஸர் ' தண்ணீரை 'பானி' என்றோ, 'வாட்டர்' என்றோ, 'தண்ணீர்' என்றோ, எந்தப் பெயர் சொல்லிக் குடித்தாலும் தாகம் நீங்குகின்றது. அதுபோல், பகவானை எப்பெயர் சொல்லி வழிபட்டாலும், அவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் ' என்றார்.
இசையெனும் பேரருவியும் அது போல் தானே..!//
Great.
அன்பு ppattian சார்.... தங்கள் வருகைக்கு நன்றிகள்.
//
எது முதலில் வந்த பாடல்? கன்னடம் or தமிழ்?
//
நான் அறிந்த வரையில், கன்னடப் பாடல் தான் முதலில் வந்ததாக அறிந்தேன்...
//
Great.
//
வாழ்க பரமஹம்ஸர் புகழ்.
பதிவை ஓப்பன் செய்தவுடனேயே பாடலும் கேட்கும் விதத்தில் பதிவை அமைத்திருப்பது நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
உங்கள் இசைத் தேடலைத் தொடரவும்.
அன்பு மனதோடு மனதாக ஐயா.. மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!
Post a Comment