தூவானத் தும்பிகள் என்ற பழைய படத்தில் (1988), இடம்பெற்ற பாடல். இன்று அலுவலகத்தில் இதையே தான் ரிப்பீட்டில் கேட்டுக் கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இப்பாடலைப் போட்டாலே, எல்லோரும் நம்மை ஒரு மரியாதையோடு பார்க்கிறார்கள். 'அட.. இவனுக்கு இந்தப் பாடலெல்லாம் தெரிந்திருக்கிறதே' என்று..!
என்ன செய்வது..! இப்படியெல்லாம் செய்து தான் நம்மைப் பற்றிக் காட்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது..!
நம்ம திறமையெல்லாம் கட்டிப் போட்டுட்டாங்களே....!
No comments:
Post a Comment