Monday, December 20, 2010

நாஞ்சில் நாடருக்கு வாழ்த்துக்கள்.



வ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி - தமிழ் விருது பெறுகின்ற எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

Pic Courtesy :: http://farm3.static.flickr.com/2208/2201252799_b7f192a265.jpg?v=0

1 comment:

செ.சரவணக்குமார் said...

அன்பிற்குரிய ஐயா நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

அற்புதமான படைப்பாளிக்கு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் சாகித்ய அகாடமி தன் தரத்தை மேலும் உயர்த்திக்கொண்டிருக்கிறது.