Friday, November 16, 2007

பழி.




ரு கன்னத்தை
அறைந்தால்
மற்றதைக் காட்டு
என்ற எண்ணத்தை
மிதித்துத்
தேய்த்து விடுகின்றன
கால்கள்,
அடுத்தவர் தன்னை மிதிக்கையில்!
கால்கள்
அறிவதில்லை
கன்னங்களின்
பெருந்தன்மை...!

4 comments:

மகரிஷி said...

சூப்பர்

Anonymous said...

kavithaiyum andha kannum nalla irukunga vasanth...:)

indha paatum kalakal..pudhu pada paadala??

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... வழமையான கவிதை தாங்க.. ஆமா என்ன உங்களை ரொம்ப நாளா காணோம்... என்ன ஆச்சு...?

Anonymous said...

கொஞ்ச நாள் இணையத்துக்கு விடுமுறை கொடுத்துதிருந்தேன் வசந்த்... :(

சரி, இந்தப் பாடல் எந்த படம்னு சொல்லுங்க..ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு..:)