Sunday, May 04, 2008

வந்த பசி வாரிச் சுருட்டி ஓட...!

ஞாயிற்றுக் கிழமை லேட்டாக எழுந்து விட்டோம் என்று வருத்தப்படுகிறீர்களா? 11 மணிக்கு எழுந்து பார்த்து இப்போது சாப்பிடப் போவது டிஃபனா அல்லது லஞ்சா என்ற மென் குழப்பத்தில் ஆழ்கிறீர்களா? இன்னும் ஒரு மணி நேரம் ஓட்ட வேண்டுமே மதிய உணவிற்கு என்ற நிலையில் உணவு எதுவும் செல்லாமல் ,'எதுவும் ஓட மாட்டேங்குது' என்ற நிலையில் இருக்கிறீர்களா?

துயர் சிறிதும் வேண்டாம்.

நம் தாத்தா சொன்னதை கேட்டு அதன் வழி நடந்தால், பசி பறந்து போகாதோ?

செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.















இன்னிக்கு இது போதுங்க...! எப்படியும் ரீப்ளே பண்ணிக் கேட்பீங்க. டைம் சரியாயிடும். சாப்பாடு ரெடி ஆகி இருக்கும். போய்ச் சாப்பிடுங்க.

No comments: