Thursday, November 26, 2009

NaNoWriMo.Update.5

முப்பத்தொன்றாயிரம் தொட்டிருக்கிறேன். நாவலின் ஒரு க்வார்ட்டர் முடிந்திருக்கின்றது. அடுத்த பாகம் துவங்கியாக வேண்டும். நான்கு நாட்களில் இன்னுமொரு இருபதாயிரம் முடித்தாக வேண்டும்.

இரண்டாம் பாகம் முழுதும் என்.சி.சி. கேம்ப் நிகழ்வுகளை எழுத வேண்டி திட்டம் போட்டிருப்பதால், மனதின் அடி ஆழத்தில் மறைந்திருக்கும் நினைவுகளை மீட்டுக் கொண்டு வர, யூட்யூபில் தேடிய போது கிடைத்த சில அருமையான வீடியோக்கள் கீழே ::

கல்லூரி நினைவுகள் எழும்பி வந்து காட்சிகளை நனைக்கின்றன.

என்.சி.சி. சிம்பயாஸத்தின் துவங்கிய கதை ::



எஸ்.ஆர்.எம். கேடட் ஒருவரின் ஆவணப் பட முயற்சி ::



என்.சி.சி. பாடல் ::

3 comments:

thamizhparavai said...

வாழ்த்துக்கள்....
மற்றும் அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள் வசந்த்....

Karthik said...

inimel than padikkanum vasanth.. congrats in advance.. :)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை, கார்த்திக்...

நன்றிகள்..!!