Thursday, December 17, 2009

சுட்டாலும் மேன்மக்கள்...

வெயில் பட்டையில்
எச்சில் துப்பினேன்.
வானவில் காட்டியது.

1 comment:

thamizhparavai said...

தலைப்பு அருமை...
கவிதை சுமார்...