Thursday, February 26, 2009

சல்யூட் பாஸ்..!

ரு வருடம் போனது; உங்கள் எழுத்துக்கள் மேல் சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

2 comments:

வெண்பூ said...

கொஞ்சம் லேட்னாலும் நானும் ஒரு சல்யூட் போட்டுக்கிறேன் வசந்த்... அதற்குள் ஒரு வருசம் ஆகிடுச்சி.. நாள் ரொம்ப வேகமாத்தான் போகுது..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

சென்ற ஓராண்டாகவே நானும் உங்களைப் போலவே வாத்தியாரின் புத்தகங்களாக வாங்கி வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்...!!!