Thursday, April 03, 2008

தனிமை - போட்டிக்காக.



ம்மாத தனிமைப் போட்டிக்காக நெய்யார் அணைக்குச் சென்றிருந்த போது எடுத்த படம்.

போட்டிக்குக் காண்க.

4 comments:

Veera said...

நல்லாருக்கு!!

திருவனந்தபுரமா நீங்க!? நானும் திருவனந்தபுரத்திலதான் இருக்கேன்.

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி வீரசுந்தர்... தற்போதைக்கு மலை நாட்டில் தான் இருக்கின்றேன்.. தாங்கள் எங்கு உள்ளீர்கள்...?

Veera said...

வேலை டெக்னோபார்க்-ல தங்கியிருக்கிறது கழக்குட்டம் - இங்க டெக்னோபார்க் பக்கத்துலயே!

நீங்க!?

இரா. வசந்த குமார். said...

ஹை..!! நானும் அப்படியே..! டெக்னோபார்க்..! கழக்குட்டம்...! தான்...