Wednesday, April 30, 2008

இரு பிரம்மாண்டங்கள்.



ல்லாரும் கண்டு களித்த காட்சி தான். நான் கண்டு உணர்ந்த சில நுணுக்கமான புள்ளிகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

*'வீரம்னு நெனச்சுக்கிட்டு இருக்கறது முட்டாள்தனம்'- சொல்லி விட்டு கமல் விறுக்கென்று தூணின் பின்புறம் மறைகிறாரே! அப்போது 'முட்டாள்தனம்' குரல் கூட சட்டென்று கம்மி விடுகிறது.

*'நான் செத்துருவேன் போலிருக்கே' - கேட்டவுடன் சிவாஜியின் கண்கள் சுருங்குவதும், முகம் ஓர் அதிர்ச்சியைக் காட்டுகிறது. அதற்குப் பிறகு அவரது குரல் வருத்தத்திலும், துக்கத்திலும் சட்டென குறழ்கிறது. கைகள் ஒரு வினாடி உறைகிறது. அதிகமாகப் பேசி விட்டோமே என்று கமல் தலை குனிகிறார். ஆஹா!

*'நான் போறேன்' - என்றவுடன் பாய்ந்து சட்டையைக் கவ்வுகிறார் பாருங்கள். சிம்மமே தான்!


***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

2 comments:

Anonymous said...

super. excellent. best of luck

இரா. வசந்த குமார். said...

Thank You Anony.....!