Tuesday, December 07, 2010

ஈரோடு தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2010 - அழைப்பு.



சென்ற ஆண்டைப் போலவே இந்த வருடமும் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' சங்கமம் நிகழ்வை நடத்த முடிவு செய்திருக்கின்றது.

தேவகுமாரனின் பிறந்தநாளுக்கு அடுத்து டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் என நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் விரைவில்.

விவரங்களுக்கு ::

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426

ஈரோடு கதிர்

***

சங்கமம் - 2009 தொடர்பாக எழுதிய பதிவுகள் ::

தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2009 - ஈரோடு - அழைப்பு.

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!

ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.

ஈரோடு சந்திப்பு - 2009 - கடைசியாய்க் கொஞ்சம்!

1 comment:

ஆரூரன் விசுவநாதன் said...

நன்றிங்க

இந்த லின்க்கையும் சேர்த்துக்கொள்ளுங்க.

http://www.slide.com/r/g05H_Nc_7T_mP3aAADUTuIRNORpD36u9?previous_view=mscd_embedded_url&view=original