Tuesday, May 15, 2007

துளி.


ன் கண்களின்

வெட்கம்

அறியாத


என் கைகளின்

வெப்பம்

அறியாதன


உன் கண்கள்.


நீ

இப்போது

என்ன

செய்து கொண்டிருப்பாய்

என்று

நினைப்பதையே

நான்

எப்போதும்

செய்து கொண்டிருக்கிறேன்.


ன் இதழ்களைச்

சுவைக்கும்

ஆப்பிளை அனுப்பியது

மறுபடியும்

அதே சாத்தானா?

1 comment:

சேதுக்கரசி said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்.