Friday, December 21, 2007

திருப்பாவை.

/*** ***/

சில பதிவர்கள் உரைக்கும் திருப்பாவைப் பதிவுகள். (கண்ணில் பட்டவரை.) ::

http://bhakthi.wordpress.com/

http://balaji_ammu.blogspot.com/

திருவெம்பாவை ::

http://thiruvempavai.blogspot.com/

/*** ***/

ந்த விளக்கங்களைப் படித்தவுடன் நாணமுற்றேன். இதுவரை எழுதி வந்த எனது மொக்கைகளை - விளக்கம் என்ற பெயரில் - பொறுத்துக் கொண்ட அனைவர்க்கும் மிக்க நன்றிகள்.

இந்தத் தொடர் இத்துடன் ஏறக் கட்டப் படுகின்றது.

நமது கைவரிசையை சொந்தக் கற்பனையிலேயே எடுத்து விடலாம் என்று முடிவு. ஆண்டாள் நாச்சியார் எவ்வளவு அற்புதமாக எழுதியுள்ளார்கள். அதைப் போய் தொல்லை கொடுப்பானேன்? ஆண்டாள் பார்த்தால் தலையிலேயே அடித்துக் கொள்வார் என்று தோன்றியது, இந்த பதிவுகளைப் பார்த்த பின்பு..!

எனவே... Anyway அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments: