Thursday, July 12, 2007

கண் போன போக்கில்.!

லைவரின் பாடல்கள் பல வாழ்வியல் முறைகளையும், நெறிகளையும் நமக்கு எடுத்துக் காட்டும். அந்தப் பலவற்றுள், எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.

அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதை மட்டும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் போதும் என்று நான் நினைக்கின்ற ஒரே பாடல் இது தான்..!




இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!

இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!

1 comment:

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com