Monday, April 28, 2008

பூனைகள் ஆறறிவு பெற்றிருந்தால்..!

"வ்வுலகத்தின் அதிபதி" என்று சாத்தான் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளான். அவன் தேவனுக்கும், தேவனுடைய உயர்ந்த சிருஷ்டியான பூனைக்கும் பிரதான விரோதி. பூனைகளாகிய நாம் தவிர்க்க இயலாத ஓர் யுத்த களத்தில் இழுக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் விரோதமாக யுத்தம் குமுறுகிறது. உம் சொந்த தளகர்த்தராக இவ்விருவரில் யார் இருப்பார் என்பதை நீர் தெரிந்துகொள்ள வேண்டும்.

...

சாத்தான் பலவித முறைகளில் பூனைகளை ஏமாற்றவும், தவறான வழிகளில் நடத்தவும் விழைகிறான். ஆராதனைக்குறியவர் யார் என்பதே முடிவான பிரசினை. நம் அனைவரையும் உருவாக்கின கிறிஸ்துவே எல்லா ஆராதனைக்கும் பாத்திரர் ஆவர். ஆராதிக்கப்படுகிறவரோடு நாம் நம்மை ஒன்றுபடுத்துகிறோம். உலகமனைத்திலும் சாத்தான் பூனைகளை கவர்ச்சிக்கிற முறைகளாவன:

1.தேவனைவிட்டு சுயாதீனமாயிருத்தல்
2.பிசாசுகளுக்கு கீழ்ப்படிதல்.
3."பாவ பூனையை" ஆராதித்தல்
4.அதனுடைய "உருவத்தை" ஆராதித்தல்.
5.அதனுடைய அடையாளத்தை உடலில் குறியிட்டுக் கொள்ளுதல்.

இவையாவற்றிற்கும் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

வாட்சன் குட்மேன்.

நன்றி: சாத்தானுக்கு விரோதமாக கிறிஸ்து.
(இலவசம். இது விற்பனைக்குறியது அல்ல.)

பைபிள் கரஸ் கோர்ஸ்.

2 comments:

rahini said...

wow atputhamana kavithai
rahini

இரா. வசந்த குமார். said...

நன்றி, தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.