Friday, April 27, 2007

யார் நாம்?


நிலமாய் நான்!
கடலாய் நீ!

உன்னுள் நானா,
என்னுள் நீயா,
உணரவியலா இயல்பில்
நாம்!

மேலே இயக்கம்
கொண்டாலும்,
உள்ளுள்
அமைதியின் அமைவிடம்
நான்!

அலையிலாப்
பரப்பானாலும்
ஆழத்தில்
ஆயிரமாயிரம்
இயக்கங்கள் நீ!

No comments: