Monday, April 23, 2007

காதலுக்குள்.


விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
நத்தைக் கூட்டைப் போல்
நான்
உன் காதலுக்குள்.

2 comments:

பூச்சிபாண்டி said...

கருத்துகளுக்கு அப்பாற்பட்டது ,
கூறாத பேரே கிடையாது ,
கனியாகவும் அது கசபகவும் இருப்பது,
காதல் இன்றி வேறேது ,
அது இந்த கவிதைக்கே உரியது .

இரா. வசந்த குமார். said...

அன்பு தனசேகர்...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...!