Friday, November 14, 2008

Gaaனா பாttu..?

றைந்த காதல் கவிதைகளைப் படித்து விட்டு, ஒரு தோழி, 'உச்..' கொட்டி விட்டு, ' ரொம்ப சோகமா இருக்கு. பாவம் தான் நீ..! எப்படி தான் இவ்ளோ சோகத்திலயும் கூப்பிடாத ட்ரீட்டை எல்லாம் கூட தவறாம அட்டெண்ட் பண்ணி, சோகமா மூஞ்சிய வெச்சுக்கிட்டே, சோகமா ரெண்டு சிக்கன் பிரியாணி, மூணு எக் தோசா, ஒரு ப்ளேட் சிக்கன் லாலிபாப், ரெண்டு ஐஸ்க்ரீம், ஒரு மொசாம்பி ஜூஸ் சாப்பிடறயோ..? உன்ன நினைச்சா சோகமா தான் இருக்கு. ஒரு சேஞ்சுக்கு ரொமாண்டிக்கா... குஜால்ஸா எழுதிட்டு வா..' என்று எக்கச்சக்கமாக காலை வாரி விட, ரொம்ப நேரம் யோசித்து ஒரு ட்ரை பண்ணினேன்.

28.Oct.2005

Kabul grapes Eyesஸோடு,
Babool Paste Taste Teethதோடு,
Mysore Sandal Soapபோடு வரும்
மயிலே இவளுக்கு 'ஓ' போடு..!

Lalbagh Garden Rose போலே,
லாலா Shop Sweet போலே,
Kashmir Apple, Cherry Juice வருமா,
கண்ணே உந்தன் Face போலே..!

Bangalore City பூ Garden,
Gang இன்றி சுற்றும் உனக்கு me warden!
உனக்கும், எனக்கும் இடையே war done,
உளறாமல் சொல்கிறேன், கேள் Burden!

Complan, Horlicks, Farex,
உன்னோடு ஒட்டிக் கொள்ளவா as Nerolax,
Cola, Pepsi, seven up, Thumbs-up
Gold Winner நீ பேசினாலே எனக்கு warm - UP...!

1 comment:

thamizhparavai said...

ஹி...ஹி...